இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது. இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட...
தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் 119 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக...
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து...
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம்...
தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – 6,352 சென்னை – 1,285 குணமானவர்கள் – 6,045 இறப்பு – 87 கடந்த சில வாரங்களாக...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு இன்று (16/07/2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “மார்ச் 2020-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்...
தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து...
ஊரடங்கு 4.0 மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தளர்வுகளுடன் புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் ஜூன்...
ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...