முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. கல்லூரி படிப்பை முடித்ததும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்தார். பின்னர் அவரே நடிகராக மாறினார்....
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...
சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னையில்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை...
6 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தில் பாலத்திலிருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் இரும்பாலை பகுதியில் வசிப்பர் சுதா. இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது....
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை அவரின் நினைவிடமாக மாற்றுவதாக அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இதை எதித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
தமிழகத்தில் நெல்லை, சென்னை, கோவை ,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் செயல்படும் துணிக்கடை நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். சென்னையில் மட்டும் பல பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மொத்தம்...
தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக...
சமீபத்தில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வலுப்பெற்று 4ம் தேதி புயலாக வலுப்பெற்று வரும் ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம்...
பல வருடங்களாக திமுகவில் இருப்பவர் கே.என்.நேரு. மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியதோடு, நகர்புற...
சமீபத்தில் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிப்பதற்காக முயற்சி செய்த போது ரயில்வே கேட் பகுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்....