தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு...
அரசியல் தலைவர்கள் என்றாலே அவர்களை கட்சி தொண்டர்கள் அடிக்கடி சந்திப்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் வாழ்த்து கூறுவதற்காக அதிகம் பேர் சந்திக்க வருவார்கள். இது தவிர்க்க...
தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...
தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 194 பேர்...
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமுல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக...
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
முறைதவறி பிறந்த குழந்தையை குப்பைதொட்டியில் வீசிவிட்டு செல்வது, சாலையோரம் வீசி செல்வது, மருத்துவமனையிலேயே விட்டு செல்வது என பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், பிறந்த ஆண் குழந்தையை சாலையோரத்தில் உயிரோடு வைத்து எரித்து...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது....
ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக கொரோனா என்கிற ஒற்றைச்சொல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சுமார் 21 கோடி பேருக்கும் மேல் இதில் பாதிக்கப்பட்டனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ள...
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சரியாக செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக...