கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இரவு ஊரடங்கும், ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்லது. அந்த வகையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி(நாளை) ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, புளி,கரும்பு, ரவை என மொத்தம் 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது....
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுள்ளது என்பது தொடர்பான...
சில நாட்களுக்கு முன்பு எப்போதும் பெய்திராத வகையில் சென்னையில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. இதை வானிலை மையம் கூட கணிக்க முடியவில்லை. சென்னையின் பல பகுதிகள் நீரில் முழ்கியது. பள்ளமான பகுதிகளில் இருந்த...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது....
தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும். அது போலவே...
ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று. பல வருடங்களாக இந்த விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில்...
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஓமிக்ரான் வைரஸ் என மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: சென்னையில் இன்று மட்டும்...
தமிழக மக்கள் இந்த வருட பொங்கலை கொண்டாட அரசு சார்பில் ரேஷன் கடையில் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கோதுமை, ரவை, புளி, வெல்லம், கரும்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 22...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு,...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தற்போது ஜனவரி 31ஆம்...