பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா...
ஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது....
தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்...
குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் மக்களவையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் அதிமுக அரசு ஊழல் அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் பாஜக...
நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக அதிமுகவினரையும், ஆளும் தரப்பையும் ரொம்பவே...
சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...