பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள்...
ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்காது என்றும் குறிப்பாக சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் இனாம் பொருட்கள் மிகவும் தரமற்றதாக...
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
உலகமெங்கும் கொரோனா 3வது அலை படு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 750ஆக நீடித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டு விட்டது.ஒரு பக்கம் ஓமிக்ரான் எனும்...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் தற்போது வந்துள்ள...
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக மூடப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது...
ஜனவரி 10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முன்ஜாமீன் மனு குறித்து...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் பொங்கல்...
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை தொடங்கியது என்பதும் ஒரு...
தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் பலர் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக யானைகள்...
புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை...