அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வெப்பத்தை குறைக்கும் குளிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலடுத்த மூன்று...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
நாட்டிலேயே அதிக கள்ள நோட்டுப் புழக்கம் உள்ள மாநிலமாக தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த அறிக்கைகளின் படி, 2019 ஜூன் 18-ஆம் தேதி வரையில் கைப்பற்றப்பட்டுள்ள மொத்த...
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நாளை ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த...
மக்களவையில் நேற்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்தார். இவரது பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு...
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்...
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது ஒரு வார காலதாமதத்துக்கு பின்னர் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில்...
சமீபத்தில் பதவியேற்ற மோடி அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து பின்னர் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும், அது அதிமுகவோ அல்லது பாஜகவை சார்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாஜக சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலி ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,...
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...