தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 500 க்கும் குறைவாகவே தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா...
தேர்தலை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 543 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் அந்த...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 14, தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 466 கோடி ரூபாய்க்கு...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.. பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட...