தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோல் சென்னையில் 700ஐ தாண்டி உள்ளது என்பது...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1971 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸார் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது மார்ச் 6ஆம் தேதி...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்து இன்னும் சில நிமிடங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை மனு தாக்கல்...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தினமும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 500, 600, 700 என உயர்ந்து கொண்டே வந்த...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் எடுத்த...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தினமும் குறைந்தது 400 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு என்று இருந்த நிலையில்...