தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 7 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 8 ஆயிரத்தை நெருங்கியவுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று திடீரென 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொரோனா...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 8000 பேர்களுக்கு கொரோனா வைரஸ்...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 8,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய...
தமிழகத்தில் தினமும் 2,000 பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் 2,500ஐ நெருங்கிவிட்டது என்பதால் பெரும் அதிர்ச்சி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும்,...
சென்னையில் இன்று 2105 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் மொத்த பாதிப்பு மற்றும் சில விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6711...
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. நேற்று 6...
தமிழகத்தில் தினமும் ஆயிரம் ஆயிரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேலும், சென்னையில் 2000க்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...
தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள்...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று விளக்கம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதிக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று...