தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில்...
தமிழகம், கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் முடிவடைவதால் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு எக்ஸிட் போல் என்னும் தேர்தலுக்குப்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகத்தில் நேற்றைப் போலவே இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 94 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு...
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளாவிலும் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தற்போது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே ஒருநால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் அவர்கள் மது வாங்க சென்றார்களா? அல்லது கொரோனாவை வாங்க சென்றார்களா? என்ற சந்தேகம் இருக்கும் அளவிற்கு தனிமனித...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10,000 முதல் 14,000 வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இரவு நேர...
தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில்...
தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14...
தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது...
தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை...
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்தில்...