தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகிய நிலையில் இன்று 30 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா வைரசால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இன்று கிட்டத்தட்ட 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் சென்னையில் 7500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
கடந்த சில நாட்களாக 24 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தமிழக ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று திடீரென 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக 24 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 24 ஆயிரத்திற்குள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 24 ஆயிரத்தை தாண்டாமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விழாவுக்கான...