ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே...
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில்...