அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது....
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கார்ஸ் இணையதளம் பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியை தங்களது இணையத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழ்...
சன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கர்நாடககாரர்கள், அங்கேயே பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா படத்தை திடீரென தடை விதிக்க முடிவு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கீத கோவிந்தம் படத்தில் வந்த இன்கேம் இன்கேம்...
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி...
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தடகள சம்மேளனம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ பதிவு...
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண் கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி...
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன்...
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என பாஜக வேட்பாளர் பெண் சாமியார் பிராக்யா சிங் தாக்கூர் தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அதே நேரத்தில் மேலும் சில சர்ச்சை...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை நடத்தி வந்த அனில் அம்பானி அந்த நிறுவனம் நஷ்டமானதால் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கி வந்தார். இதனையடுத்து அவரது சகோதரர் முகேஷ் அம்பானி அவருக்கும் உதவும் வகையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின்...
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளுக்கு தற்போது நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10-ஆம் தேதி...
நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு மருத்துவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழக இளைஞர்கள்...
பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு மணி நேரம் எது என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த...