தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு என வருவாய்...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முதலில் பிளாஸ்டிக் தடை என்பதை முதலமைச்சரின் தொகுதியில் அமல்படுத்துங்கள் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம். மத்திய மாசு கட்டுப்பாட்டு...
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய...
இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில்...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள்...
கடனை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிப்பதாக சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில்...
கடந்த சில மாதங்களுக்கு முன் பெகாசஸ் விவகாரம் விசுவரூபம் எடுத்தது என்பதும் இதனை அடுத்து இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு...
யூடியூபில் சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் பல...
2025 ஆம் ஆண்டுக்குப் பின் பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வாகனங்களின் கரும்புகை காரணமாக சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது என்றும் அதனால் வாகனத்தில் புகைகளை கட்டுப்படுத்த...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் பெரும்...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...