இந்தியா முழுவதும் கொரனோ தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இன்னும் ஒருவருக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து...
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பனிகளில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ்க்கு எதிரான...
சீனாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா, கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க 103 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கடந்த சில வாரங்களாக சீனாவில்...