கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த மன்சூர் அலிகான்,...
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு...
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ்...
மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடிகர் மன்சூர் அலிகான்...
பிரபல காமெடி நடிகர், சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருடைய உடலுக்கு இறுதி...
பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு...
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு வித கொரனோ தடுப்பூசி வழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதும் இன்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. கடந்த சில...
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நக்மா அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான நடிகை நக்மா கடந்த 2ஆம்...
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவிற்கு ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது...
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நேற்று முன்தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு டுவிட் ஒன்றை பதிவு செய்துவிட்டு நேற்று அவரே வாக்களிக்காமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று சட்டமன்ற தேர்தல்...
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி...