சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...
சிறுவர்களுக்கு எந்த வகை தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா...
ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதே போல் பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும்...
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ்...
கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே நாளில் 10 தடுப்பூசிகள் போட்ட ஒரு நபரால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்ததை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள...
வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது...
தடுப்பூசி போடாதவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரக்கூடாது என்று நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் இன்று வாபஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை...
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...
தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில்...
ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா...
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாட்களில் உயிரிழந்த நிலையில் இது குறித்த சந்தேகத்திற்கு தேசிய ஆய்வு குழு தகவல் அளித்து உள்ளது. பிரபல நடிகர் விவேக் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...