இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன....
நாடு முழுவதும் காலாவதியாக போகும் தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 50 லட்சம் கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது...
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான்...
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை...
இதுவரை மத்திய அரசு மட்டுமே மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வந்த நிலையில் தற்போது நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...
தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றல் மிகவும் அதிகம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே...
4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள...
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தடுப்பூசி போடுவார்கள் முட்டாள்கள் என்றும் கொரோனா வராமல் தடுப்பதற்கு சிறுநீர் குடித்தாலே போதும் என்றும் அமெரிக்கர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
ஒரு முன்கள பணியாளராக நான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்...
ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...