தமிழ்நாடு5 வருடங்கள் ago
இந்த அத்தி வரதர் யார் என்று தெரியுமா? சில சுவாரஸ்ய தகவல்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அத்தி வரதர் யார் என்பதை விளக்கியுள்ளார்...