டெல்லி: நாடு முழுக்க நடக்கும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்ஏக்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக...
சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய பாஜக அரசு லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை...
கடந்த சில நாட்களாக பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளதா என்று எனக்கு தெரியாது....
டெல்லி: காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ”டீலிங்” முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக் சபாவில்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் பற்றி எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் விளக்கம் அளித்துள்ளார். நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் குறித்து...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ”பப்பு பப்பு” என்று கூறி பாஜக தனி மனித தாக்குதல்...
டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை...
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக தாக்கி பேசிய இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்...
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. டெல்லியில் காசியாபாத் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க...
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல்...
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு...
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று...