டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடனே 9 தீயணைப்பு வாகனங்கள், டெல்லி லோக் கல்யாண் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதன் பின்னணியில் அவர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் வேலூர் தொகுதிக்கான...
டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவுச்செய்தி அரசியல் கட்சியினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 81 வயதான ஷீலா தீக்சித் தற்போது டெல்லியின் காங்கிரஸ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
அதிமுக ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் சந்தேக அலையை உருவாக்கியுள்ளது. மத்தியில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள். உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில்...
டெல்லி: பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவது பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்....
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்...
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உ.பி பொதுச்செயலாளராக தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது. உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக...
டெல்லி: பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்...
சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக முன்னாள்...