இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் உனாகட் வீழ்த்தியதை அடுத்து டெல்லி அணி தற்போது திணறி வருகிறது. இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட...
டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அபார பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது தெரிந்ததே, மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில்...
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும்...
மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை விட யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது கடந்த சில ஆண்டுகளாக...
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....
தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். 2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்...
டெல்லியில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. தீபாவளிக்கு முதல் ஆளாகப் பட்டாசு வெடிக்க தடை...
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...
டெல்லி சட்ட சபை தேர்தல் வரும் ஃபிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வாக்கு சீட்டு கட்டாயம். ஆனால் முதல் முறையாக வாக்கு சீட்டை மறந்து சென்று விட்டால், ஸ்மார்ட்போன்...