நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்களது முதல் வெற்றியை...
நம்மில் பலருக்கும் மிகப் பிடித்தமான மொபைல் என்றால் அது ஆப்பிள் ஐபோன் தான். ஆனால், இதன் விலை அதிகம் என்பதால் பலரால், இந்த மொபைலை வாங்க முடியவில்லை. இருப்பினும், சிலர் இஎம்ஐ வசதிகளைப் பயன்படுத்தி வாங்கி...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 76 வயதான காங்கிரஸ் முன்னாள்...
அரசு முறை பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்நிலையில் பிரதமரை உதயநிதி தனியாக சந்தித்தது குறித்து அதிமுகவின்...
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி...
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்த நிலையில் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்ததால்...
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...
தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில்...
உபேர் நிறுவனத்தில் பணி செய்யும் பெண் டிரைவர் ஒருவரை பீர் பாட்டில் மற்றும் கற்களால் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓலா உபேர் ஆகிய நிறுவனங்களில்...