பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என எண்ணெய்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சென்னை உள்பட இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நிலையில் இருந்தது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில்...
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது பெரும்...
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இனியும் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல்...
கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . கச்சா எண்ணெய் பீப்பாய் 112...
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அனைத்து...
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தன என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தோம். குறிப்பாக தினமும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல்...
பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டிய அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது...
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு...
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும்...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்தி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். நேற்று பெட்ரோல் விலை 105 ரூபாய் என விற்பனையானது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை தாண்டி...
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கி விட்டது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது...