டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொடி 123 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இது ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் சென்ற பின்னர்...
இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரன் தப்புக்கு தேர்தல் நெருங்கியுள்ள இந்த சூழ்நிலையில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அதிமுக...
சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பரப்புரை செய்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்....
பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...
தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது....
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ள பாஜக பிரிந்து கிடக்கும் அதிமுகவை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் ரகசியமாக பேசப்படுகிறது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய அமைச்சர்...
சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்து அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக...
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில் குக்கர் சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற முடியாமல் போய் இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எந்த பக்கம் சென்றாலும் சறுக்கல்...
சென்னை: எக்காலத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைக்க மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக இடையே...
கொடநாடு கொலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி...