தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவு வாங்கி...
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் நேற்றும் இன்றும் மாலை 6 மணி வரை...
தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்றும் நாளையும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்து கொள்ளலாம் என்றும் இன்றும் நாளையும் 24...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல கடைகள் மூடப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் மட்டும் விதிவிலக்காக திறக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை நான்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டுகளை...
தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் அவர்கள் மது வாங்க சென்றார்களா? அல்லது கொரோனாவை வாங்க சென்றார்களா? என்ற சந்தேகம் இருக்கும் அளவிற்கு தனிமனித...
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளதை பார்க்கும்போது கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று தமிழக அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் மூடப்படும், இரவு நேரத்தில் வாகனங்கள் அனுமதி கிடையாது உள்பட...
டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் குட்டி பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சமீபத்தில் டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டில் ஒன்று...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக டாஸ்மாக், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என பொது நலன் மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக அரசு கடந்த சில நாட்களாகவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதை பொதுமக்கள் கவனித்துக்...