தமிழ்நாடு3 வருடங்கள் ago
பெரியார் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: கிருஷ்ணகிரியில் பதட்டம்!
கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்யும் செயல்கள் நடந்து வருவது தமிழகத்தில் அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை...