பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான...
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இணையதளம் இல்லாத, குரல் அழைப்புகள் மட்டும் செய்யக்கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜியோ ஃபோன், ஜியோ போன் 2 இரண்டிலும் இணையதள சேவைகள் குறிப்பாக வாட்ஸ்ஆப்,...
டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ அதிர்ச்சியில் உள்ளது. இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன?...
தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஸ்மார்ட் போன் பிராண்ட் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைவரும் அவர்களின் பயனர்களுக்கு...
ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது. மலிவான விலையில்...
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....
டெல்லி: ஐடியா, வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த இணைப்பு நேற்று இரவு உறுத்தியது. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து நேற்று இடப்பட்டது. இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வோடபோன் அதிகமாக 45.2% சதவிகித...