இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் திட்ட விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜியோ தற்போது மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள்...
ஜியோ தனது ரூ.149 மற்றும் ரூ.179 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியுள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கின. கவனத்தில் கொள்ள வேண்டிய...
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிய போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை நேற்று அறிவித்தது. இந்த திட்டமானது 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸின் கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின்படி...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை பெற்று வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய...
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2023ம் ஆண்டு புத்தாண்டை அடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 252 நாட்களுக்கு...
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் 5ஜி சேவையை ஆரம்பித்தது என்பதும், ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா...
ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி...
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி...
தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம், ‘வாழ்நாள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம்’ என்கிற ஒற்றைத் திட்டம்தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஜியோவுக்கு ஏற்பட்ட பலகட்ட நெருக்கடிகள் காரணமாக,...
டெல்லியில் வேளான் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் நெறியில்லாத வகையில் பிரச்சாரங்களைச் செய்து, ஜியோ வாடிக்கையாளர்களைத் திசை திருப்பி வருவதாக வீ...