சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்கு வீதியில் இறங்கி அலைகின்றனர். ஆனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், இது எதிர்கட்சிகள் பரப்பும்...
சௌகிதார் என்ற சொல்லை தனது பெயருக்கு முன்னால் சேர்த்துகொண்டு டுவிட்டரில் இயங்கி வந்தார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கவதற்கு முன்னர் இந்த மாற்றத்தை செய்துகொண்ட மோடி, தனது அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அவ்வாறு...