பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாச கப்பல்...
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், 85 சவரன் நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள் ஒரு பக்கம் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் நிலையில் வருமான...
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த பணமும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தாமரை வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள்...
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியை மட்டுமே குறிப்பாக திமுகவை மட்டுமே குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள்,...
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது. அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த,...
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்வி ஷா ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, அதில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்தாக் அலி...
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண் கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி...
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல்...
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக பொருளாளர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனை இன்று காலையும் நடந்தது. இதனால் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...