சென்னையில் பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளாவான 24 அடியை எட்டி வருகிறது. எனவே செம்பரம்பாக்கம் ஏரி இரவு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே நண்பகல் 12 மணிக்கு...
சென்பரபாக்கம் ஏரி நிரம்பு முழு கொள்ளவை எட்ட உள்ளதா, இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, அதன் 24 அடி கொள்ளவில், 22 அடியை எட்டியுள்ளது....