சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும். நக்கீரன் கோபால் மீதான வழக்கை...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால்...
சென்னை: நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால்...
சென்னை: டிடிவி தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை: டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. டிடிவி தினகரனின் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...
சென்னையில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பள்ளிகளை திறந்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மற்றும்...
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஆசிஃப் பிரியாணி. இந்த உணவக சாப்பாடு சரியில்லை என்று கடந்த சில...
சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மகாராஜன் என்பவர் கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மகாராஜனை தேடி அவர்...
சென்னை: சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் கார்ப்பரேஷன் வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக புகார்...
பாஜகாவின் தேசிய செயலாளரான எச் ராஜா நீதி துறை மற்றும் காவல் துறையினை அவதூறாகப் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் பரவிப் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எச் ராஜா மீது சென்னை உயர்...
சென்னை: ரூ. 220 கோடி மதிப்புள்ள தமிழகத்தில் சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்டி ஃபிரைடுகிராம் மோசடியை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மோசடியால் அப்போது டெண்டர்...
சென்னை: நடிகை சமந்தா சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவராகியுள்ளார் சமந்தா. நாகச் சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவர் மார்க்கெட்...
கோவை: சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து...
தமிழ் நாடு மின்சார துறை சென்னையில் திங்கட்கிழமை (2018ஆகஸ்ட் 20) அன்று சில இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வெட்டு உருக்கும் என்று தெரிவித்துள்ளது....