2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமின்றி சமீபத்தில் வீரர்களை ஏலம் விடப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 543 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தீவிரமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் மற்றும் புதுவை வருகை தர இருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனி விமானத்தில் சென்னை வந்த...
தொலைக்காட்சியுடன் செல்போன் மற்றும் இன்டர்நெட்டை இணைக்கும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை இந்தியாவில் அதிலும் சென்னையில் தயாரிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணை...
பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதை அடுத்து போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி...
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் அவர் 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து 20...
சென்னை: பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் பல நகரங்களிலும் கடும் வறட்சியும், அதிகப்படியான வெள்ளமும் ஏற்படுகிறது. ஆனால் சென்னையில் இருக்க கூடிய 11 மில்லியன் மக்களுக்கு மட்டும் இரண்டும் மாறி மாறி ஏற்படுகிறது. இந்தியாவின் ஆறாவது...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், கோலி – ரோஹித்...
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் திங்கள் முதல் சனி வரையில் 600 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு...
தீபாவளியின் போது, சென்னையில் தமிழக அரசு விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக 2019-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது நேரக்கட்டுப்பாட்டை அறிவித்து...