வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள்...
நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்றும் போது அந்த கட்டிடங்களுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துகிறோம் என்றும், அதனால் எங்கள் குடியிருப்பை இடிக்க கூடாது என்றும், தமிழகம் முழுவதும்...
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...
உயிருடன் இருக்கும் போது தான் ஜாதி பாகுபாடு என்றால் இறந்த பின்னரும் ஜாதி பாகுபாடு காணப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு இருக்கும் அவல நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும்...
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள்...
தங்களது நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். 11 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் தற்போது தயாராகி...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது...