சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா...
சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியுள்ளது உலகம் முழுவதும் சரக்கு போக்குவரத்தையே பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக சூயஸ் கால்வாய் இருந்து...
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட சம்பவம் உலகிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் 193 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த கால்வாய் சரக்கு கப்பல்களில் பயணத்தை 7000...