சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஓமன் மேத்யூ மற்றும் ஜினினா தம்பதியினர் சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவில்...
தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது...
பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து...
திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து தனது 16 வயது காதலியை சந்திக்க முயன்ற 27 வயதான ஆட்டோ டிரைவரை உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையம் பெரும்பாறையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஆட்டோ...
10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கிணற்றி வீசி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டம்...