தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்...
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படமான ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில்...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தாயார், தமிழக முதல்வர் தனிப் பிரிவில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கடந்த இரண்டு வாரமாக ஆர்.டி.ஓ தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது விசாரணை முடிந்து, அதற்கான 250 பக்க அறிக்கை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக சக நடிகர் நடிகைகளிடம் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என்று போலீசார் கூறிவந்தாலும்,...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் முதற்கட்டமாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் மற்ற செய்திதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, சித்ரா இறந்த முதல்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் முதல்நபராக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை...
சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவுக்கு...
சீரியல் நடிகை சித்ரா இறந்து 3 நாள் ஆகியுள்ள நிலையில், இன்று வரை தற்கொலைக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. சித்ராவுக்கு அண்மையில் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது....
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை...
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை சித்ரா, தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது....
பாண்டியஸ் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் இவருக்கு திருமணம் ஆக இருந்தது. தற்போது பாண்டியன்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில்...