சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கணக்கு நோட்டை தர முடியாது என்று தீட்சிதர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடி புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய...
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை,...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம்,...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில்...
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு என வருவாய்...
சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்து தமிழில் தேவாரம் பாட முயற்சி செய்தால் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில்...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து...
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை அதிக தீவிரம் காட்டியது. ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியாமல் திணறினர்....
ஆகஸ்டு 13-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம்....
தமிழகத்தில் இன்று காலை முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே வாக்களிக்கும் இயந்திரம் கோளாறு என்ற புகார்கள் வருகின்றன. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய...