ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 15,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவிகள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. முதல்கட்டமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ...
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை...