முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் எதிர்கட்சி...
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட சென்னை பெண் பரிதாபமாக பலியானதை அடுத்து அவரது மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளது...
மாமல்லபுரம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி...
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால்...
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவர் கர்நாடக...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா...
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள டிபி அரசு மருத்துவமனையில் 17 வயது...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெளிநாட்டு பயணத்தின் போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது....
புனே: புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார்...
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த...