சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான தீபக் சஹரை விட்டுக்கொடுக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மதியம் முதல் நடைபெற்று வரும் நிலையில்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா,...
2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி சென்றது என்பது இத்துடன் நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை அணி மிக அபாரமாக...
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரின் உறவினர் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் சோனுசூட் உதவி செய்து பத்து நிமிடத்தில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னையும் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணிகள் மோத...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் சூப்பர் ஹீரோ ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்த காரணத்தினால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 191 ஆக உயர்ந்துள்ளது. 19...
இன்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106...
மெதுவாக பந்து வீசியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாக நடந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம்...
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மெகா எல்லாமாக இல்லாமல் மினி ஏலமாக இவை இருந்தாலும் கூட இம்முறை பெரிய அளவில் கவனம்...
தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
சென்னையில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியை சென்னை அணி, 70 ரன்களுக்குள் சுருட்டி வெற்றியும் பெற்றது. சென்னையில், நடந்த ஐபிஎல் போட்டியை நடிகர் ரஜினி, ரசிகர்களோடு...