சம்பள பாக்கி விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது . பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல்...
கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றி காரணமாக ரஜினியை விட இருமடங்கு சம்பளம் கொடுக்க முன்வந்த தயாரிப்பாளர் ஒருவர் குறித்த தகவல் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த்...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு நாளுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வரும் நிலையில்...
அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்திற்காக...
சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியால் அவர் அதிக சம்பளம் கேட்டதால் ஒரு முக்கிய படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து...
மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....
நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்...
மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். எனவே, தங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும்...
அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...
தினமும் 8 மணி நேரம் கடுமையாக வேலை செய்தால் தான் சம்பளம் என்ற நிலையில் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த...
இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...
சென்னை: இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சம்பள உயர்வு சராசரியாக 6.4% சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மிக குறைந்த அளவிலான கணிப்பு இதுவாகும். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் உண்மையில் அதிகரித்த...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் வெளியாகும் போது 15 கோடி ரூபாய் நிதி பிரச்சனையில் சிக்கியது. அப்போது சீமராஜா படத்தை ரிலீஸ் செய்ய, திரைப்பட ஃபினான்ஷியர் மதுரை அன்பு 15 கோடி ரூபாய் கொடுத்து உதவினார்....