நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இவரை அவரது குடும்பத்தினர், அரசியல் புள்ளிகள் என பலரும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளரும், சசிகலாவின்...
சமீபத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எந்த...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆவதற்கு முன்னர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை மறைமுகமாக தமிழக சட்டசபையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக சட்டசபையில் மானிக்கோரிக்கைகள்...
தமிழக முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றனர். அதிமுக என்ற கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். ஆனால் இன்று...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் தங்கம் அமமுகவில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என கூறியுள்ளார். தங்க...
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த கட்சி எதிர்பார்த்த வாக்குகளை வாங்கவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் தில்லு முல்லு நடந்ததாக பல்வேறு ஆதாரங்களை...
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் என்ற பெயரில் பல படங்கள் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில், சர்ச்சை இயக்குநர் என பெயர் வாங்கிய ராம் கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் வாழ்க்கை...
மக்களவை தேர்தலை தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. இதில் இரண்டு கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது....