முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் அவர் 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து 20...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக அரசு கடந்த சில நாட்களாகவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதை பொதுமக்கள் கவனித்துக்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்று காலை 7 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து...
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும், சற்றுமுன் பெங்களூரில் இருந்து கிளம்பிய சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார். அவருக்கு தமிழக எல்லையிலும் சென்னை வரும் வரையிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அமமுக கட்சியினர்...
பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான நிலையில், அவர் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஏற்கனவே அமமுக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில், அவர் நாளை மறுநாள் சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சசிகலாவை வரவேற்க சென்னையின் பல இடங்களில் அமமுகவினர் ஏற்பாடுகளை செய்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர் வரும் 7ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் தென்காசியில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்தது. அவர் தற்போது பெங்களூரில் இருந்து வரும் நிலையில் விரைவில்...
அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான...
சசிகலா 4 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். காலை 9:30 மணியளவில் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்தை வாங்குகின்றனர். பின்னர் முறையாக விடுதலைக்கான பணிகள் நிறைவடைந்து 10:30 மணிக்குச்...
சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் சசிகலா நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சசிகலாவுக்கு...