அதிமுகவில் சசிகலா விரைவில் இணைந்து விடுவார் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...
சசிகலா அதிமுகவில் இணைந்தால் அவர்தான் பொதுச்செயலாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் என்றும், அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் ஓபிஎஸ் தான் முதல்வர் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சில வருடங்களாக...
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி...
அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விஜயசாந்தி இன்று சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை...
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...
அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் விடுதலைக்கு பின் மறைமுற அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில்...
தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்! கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த...
கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன்...
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் சசிகலா தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து கூறப்பட்டிருப்பதாவது: இருள் விலகும் ஒளி பிறக்கும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல முடிவு செய்துள்ள சசிகலா அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா...
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்றும், அதிமுகவுக்கு தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது பெரும் பிரச்சினை உருவாகி...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை...