கோவையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை லத்தியால் போலீஸ் எஸ்ஐ ஒருவர் அடித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக...
நேற்று இரவு கோவை உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த எஸ்ஐ ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை அடித்த சம்பவம்...
தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் காலை 9 மணி வரை 13 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 11 மணி வரை 26 சதவீதத்திற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது...
கோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கோவை வருகையின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் சிறு சம்பவம் என்றும் ஊதி பெருசாக்குகிறார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை தெற்கு...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...
கோவையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் மற்றும் புதுவை வருகை தர இருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனி விமானத்தில் சென்னை வந்த...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடிகை ரம்யா துணிச்சலாக மோடியை திருடன் எனவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான்...