இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா...
இந்தியாவில் ஒரே நாளில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து, இந்தியாவில் 13 லட்சத்து 36 ஆயிரத்து...
கொரோனாவுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பையோ டெக் நிறுவனத்தால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை...
கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப...
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...
கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...
கொரோனா தடுப்பு முன் பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. உலகமும் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுட்டு வரும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள்,...
கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40...
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று...
பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டவர்களின் நடமாட்டம் மற்றும் வழித்தடங்களை எளிதில் கண்டறியும் செயலி ஒன்றைக் கூகுள் -ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த செயலியை மொபைலில் நிறுவினால், கொரோனா பாதித்தவர்கள் அருகில் இருக்கும் போது...
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது. இந்த நிலையில்,...