காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார். அகமது பட்டேல்,...
கோவிட்-19 ஊரடங்கைத் தொடர்ந்து 8 மாதங்களாகப் படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா, மீண்டும் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார். மலையாளத்தில் குஞ்சாக்க போபன் நடிக்கும் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன்...
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை, தகரம் வைத்து அடைப்பதன் காரணம் என்ன சென்னை மாநகராட்சியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவிட்-19 தொற்று அறிகுறி இல்லாதவர்களைச் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை...
இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரக் கலத்தில் சுழன்று கொண்டு இருந்த டொனால்ட் டிரம்புக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அவரது...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின்...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
சென்னை சூப்பர் கின்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. ஐபிஎல் 2020 போட்டிகள் துபாயில் நடைபெற உள்ள நிலையில்; அனைத்து அணி வீரர்களும், அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியில்...
பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் ஆனதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து எஸ்பிபி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு கொரோனாவின்...
தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – 6,352 சென்னை – 1,285 குணமானவர்கள் – 6,045 இறப்பு – 87 கடந்த சில வாரங்களாக...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரை தொடர்ந்து மட்டை வீச்சாளரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று சென்னை சூப்பர்கின்ஸ் நிர்வாகிகள் இருவர் மற்றும் தீபக் சாஹருக்கு மட்டும் கொரோனா தொற்று...
திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவருமான ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து வந்ததை அடுத்து, அவர் செய்துகொண்ட கொரோனா தொற்று சோதனையில் அவருக்கு கோவிட்-19...
கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மத்திய அரசி கோரிக்கையை ஏற்று வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசின்...
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது....
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....